Saturday 18th of May 2024 06:45:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் இன்று இதுவரையில் 1895 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

இலங்கையில் இன்று இதுவரையில் 1895 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


இலங்கையில் இன்று இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இரவு 546 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளதான அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய 44 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE